Skip to main content
Search
Search This Blog
கபியின் கவிதைகள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கபியின் கவி
July 19, 2022
வதை விதைக்காதே
அது வளர்ந்தால் வதை
என்று தெரிந்தும்
அதை நமக்குள் விதை
என்று சொல்லும்
மூளையின் கதை..
அதை கேட்காமல் இருக்கப் பழகு..
அது தான் உனக்கும் உடனிருப்போருக்கும் அழகு..
Comments
Comments
Post a Comment