பசி


சில சமயங்களில்
மனிதன்,
திருடனாக; முரடனாக;
படிப்பவனாக; நடிப்பவனாக; 
அடிப்பவனாக;
பிச்சைக்காரனாக 
மாற காரணம் 
பசி......! 


      ~ ஜெய் கபி 

Comments

Popular Posts