நானும் வீரனே


தனிமை எனும் படை கொண்டு
கோபம், சோகம், துரோகம், ஏக்கம், வலி
எனும் பெரும் படைகளோடு 
தினம் தினம் போர்புரிவதால்
நானும் வீரனே...!


                 ~ ஜெய் கபி

Comments

  1. வாழ்த்துக்கள் நண்பனே

    ReplyDelete

Post a Comment

Popular Posts