அவளின் இறுதி அஸ்திரம்

தியாகம் எனத்
தனக்குள்ளே நினைத்துக்கொண்டு
தண்டனையை எனக்கு
தந்துவிட்டாள்
தன்னிலே தன்னை
தொலைத்துவிட்டு 
என்னிலே
தங்கிவிட்டாள்

      ~ ஜெய் கபி 


Comments

Popular Posts