சோர்ந்தவரிடம் சேர்ந்திருந்தல்

வென்று 
வாகைசூடிய போது
தோகை விரித்தார்போல 
என்னைச் சுற்றிக் கூட்டம்
தோற்று சோர்ந்திருக்கும் போது
தேற்றி ஆறுதல் சொல்ல
யாருமில்லை 

                ~ஜெய் கபி

Comments

Popular Posts