படலைத் தொடுக்கும் கரம்

புனித நீரில்
பிய்ந்து சிதறி
மிதக்கும் படலைகளை
தொடுத்த கைகள் தான்
எத்தனை பாவக் கரங்களை
தொட்டிருக்கும்!
ஒருவேளை அவை
தான் பாவ மன்னிப்புத்
தரும் கரங்களோ!

   ~ ஜெய் கபி 

Comments

Popular Posts